தீபாவளிக்கு மறுநாள் அனைவரும் நோன்பு கும்பிடுவது வழக்கம். கேதாரீச்வர விரதம் என்பர். எங்கள் வீட்டில் அம்மி - குழவி இல் அம்மனை அலங்கரித்து பூஜைகள் செய்வோம். சென்ற வருடம் (2009- ஹோசூர்) கொண்டாடிய நோன்பு தான் இந்த அம்மன் அலங்காரம்
Post a Comment
No comments:
Post a Comment